பஞ்சாப்

குவெட்டா: பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திற்கு அருகில் துப்பாக்கிக்காரர்கள் ஏழு தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கோல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
பாட்டியாலா: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததற்கு அதில் கலந்திருந்த அளவுக்கதிகமான செயற்கை இனிப்பூட்டியே காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சண்டிகர்: காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. கர்னால், மணாலி உள்ளிட்ட சில இடங்களில் கொட்டிய கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சண்டிகர்: பிறந்தநாள் கேக் சாப்பிட்டு வாந்தியெடுத்த 10 வயது சிறுமி மான்வி உயிரிழந்துள்ளார்.