சிங்க‌ப்பூர்

அடுத்த இரண்டு வாரங்களுக்கு குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழையையும் இரவு நேரத்தில் வெப்பமான, ஈரப்பதத்துடன் கூடிய வானிலையயும் எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக புதன்கிழமை (மே 15) பதவியேற்றதற்கு அடுத்த நாள் திரு லாரன்ஸ் வோங் பணியைத் தொடங்கிவிட்டார்.
மக்கள்தொகை விரைந்து மூப்படையும் அதேவேளையில் குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள சமூகத்தில் மூத்தோரை ஆதரிப்பதில் வேலைசெய்யும் பெரியோர் அதிக அழுத்தத்திற்கு ஆளாவதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் பிலிப்பீன்சின் கிளார்க் அனைத்துலக விமான நிலையத்தில் மே 9ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
மோசடி அல்லது பொய்ச்செய்தி என்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள ‘செக்மேட்’ என்ற புதிய சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.