உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை மார்ச் 12 செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக, உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சண்டிகர்: சண்டிகர் மாநகர மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) உத்தரவிட்டது.
சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை திருப்தியளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் கூறி, அதனை ரத்து செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.