ஆப்கானிஸ்தான்

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 315ஆக அதிகரித்திருப்பதாகவும் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தலிபான் ஆட்சியாளர்களின் அகதிகளுக்கான அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (மே 12) தெரிவித்தது.
காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் மே 11ஆம் தேதி தெரிவித்தது.
இஸ்லாமாபாத்: மேற்குப் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை அடையாளம் தெரியாத பேர்வழிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
ஆப்கானிஸ்தானை இன்று (மார்ச் 19) காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.
வா‌ஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் ஒருவரின் தந்தை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு நடப்பு பற்றி உரையாற்றிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.