இந்தியா

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுவுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால பிணை வழங்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி: மக்களவைத் தோ்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தாராவி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாஜக கூட்டணியில் சிவசேனாவும் (ஏக்நாத் ஷிண்டே) பாஜகவும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
ஜெய்ப்பூர்: மும்பையில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஈகோ மீடியா நிறுவன உரிமையாளர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தின் காட்டுப்பகுதிக்குள் சென்ற 62 வயது ஆடவரை புலி ஒன்று கொன்றுள்ளது.