அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை காஸா போரில் பயன்படுத்தியதால் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை இஸ்‌ரேல் மீறியிருக்கக்கூடும் என்று அமெரிக்க அரசாங்கம் மே 10ஆம் தேதியன்று தெரிவித்தது.
ஜெருசலம்: ஆயுதங்கள் தரவில்லை என்றாலும் இஸ்ரேலியர்கள் தனியாகப் போரை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வியாழக்கிழமை (மே 9) தெரிவித்தார்.
லாரன்ஸ் வோங்கும் அவரது நான்காவது தலைமுறைக் குழுவும் தலைமை ஏற்கும்போது, சில நாடுகள் அவர்களின் மீள்திறனைச் சோதித்துப் பார்க்க முயலலாம். அப்போது, சிங்கப்பூர் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
வாஷிங்டன்: இவ்வாண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் தோல்வியடைந்தால், அந்த முடிவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘சிஎன்என்’ செய்தி நிறுவனத்திற்கு மே 8ஆம் தேதி அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
நேஷ்வில்: அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள மிசோரி, இலினோய், கென்டக்கி, டெனசி ஆகிய நான்கு மாநிலங்களையும் மே 8ஆம் தேதியன்று புயல் உலுக்கியது.