அனுமதி

செப்டம்பர் மாதத்திலிருந்து புதிய வேலை அனுமதி அட்டை விண்ணப்பதாரர்களின் கல்வித் தேர்ச்சியைச் சரிபார்க்க 12 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்கும்படி ஜோகூர் மாநில அரசாங்கம், மலேசிய அரசைக் கேட்டுக்கொள்ள இருக்கிறது. தடுப்பூசி ...
சிங்கப்பூரில் மொடர்னாவின் கொவிட்-19 தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுப்பு தடுப்பூசிகள் இங்கு மார்ச் மாதம் வந்து சேரும் ...
வெளியுறவு அமைச்சின் உதவியுடன் 250க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் மலேசியாவுக்குள் ...
பூங்காக்களில் உள்ள முகாம் பகுதிகளும் இறைச்சி வாட்டும் இடங்களும் ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளன. ...