மதுபானம்

பிஜ்னோர்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்று, அங்கிருந்த மக்களிடம் மனிதநேயம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கோப்பன்ஹேகன்: பதின்ம வயதினரிடையே மதுபான, மின்சிகரெட் பழக்கம் அதிகமாக இருப்பது அதிர்ச்சி தரும் வண்ணம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானத்தை வழங்குவோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார்.
மதுபோதையில் இருந்தபடி அக்கறை, கவனமின்றி வாகனம் ஓட்டியதாக வலைப்பந்து விளையாட்டாளர் ஒருவர் மீது வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
திருவனந்தபுரம்: மது அருந்தியிருந்தால் மோட்டார்சைக்கிள் ஓட்ட அனுமதிக்காத விவேக தலைக்கவசத்தை இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவிகள் மூவர் கண்டுபிடித்துள்ளனர்.