ஆ. விஷ்ணு வர்தினி
சைவ சமய கோட்பாடுகளை விளக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு 2023. சிறப்புச் சொற்பொழிவுகள், திருமுறை ஓதுதல், மாணவர்ப் படைப்புகள் முதலியவை இம்மூன்று நாள் நிகழ்வுகளிலும் அரங்கேறின.
மூன்றாம் தலைமுறையாக தொடரும் கலைப்பணி சிங்கப்பூரில் 1950களிலிருந்து இயங்கிவரும் குடும்பத்தொழிலைப் பல்லாயிரம் மைல் தாண்டி பரோயே தீவுகளுக்கும் பரப்பியுள்ளார் மூன்றாம் தலைமுறை பச்சைகுத்தும் கலைஞரான திருமதி சுமித்ரா டெபி.
ஆ. விஷ்ணு வர்தினி கலப்புத் தற்காப்புக் கலை (எம்எம்ஏ) வீரரான இளையர் அமீர் கான் அன்சாரி, நினைத்தாலும் தன்னால் தவிர்க்க முடியாத ஒரு ...
ஆ. விஷ்ணு வர்தினி ஏராளமான விமானச் சேவைகளில் ஒன்றிரண்டில் மட்டுமே அவசர மருத்துவ சிகிச்சைக்கான தேவை ஏற்படுகின்றது. அதுபோன்ற ...
தொழில் செய்வது வருமானம் ஈட்டுவதற்காக மட்டுமே என்ற சிந்தனை ஒருசிலரிடையே இருந்தாலும் மனநிறைவு பெறுவதையும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் ...
ஆ. விஷ்ணு வர்தினி முதியோர் தங்களின் உடல்நிலையைத் தாங்களே கண்காணித்துக்கொள்ள வழிகாட்டுதல் பெறுதல், சரக்கு வாகன விநியோகச் சேவைகளில் ...
சொல்வேந்தர் சுகி. சிவத்தின் தலைமையில் தமிழகத்தின் முன்னணி மேடைப் பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் சிங்கப்பூரில் இடம்பெறவிருக்கிறது. ‘சமூக ஊடகங்கள்...
பன்மொழிக் கலைஞரான 33 வயது தாஸ் டிடி, மீடியாகார்ப்பின் சீனமொழி நட்சத்திர விருதுகள் நிகழ்வில் முன்மொழியப்பட்டு ...
ஆ. விஷ்ணு வர்தினி சிங்கப்பூரில் கடந்த ஈராண்டுகளில் மின்சிகரெட் பயன்பாடு நான்கு மடங்கு அதிகரித்துவிட்டது என்று 2022ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் ...
குடும்ப வறுமை காரணமாக சிங்கப்பூரில் கடுமையாக உழைத்த திரு மாரிமுத்து, பதினேழு ஆண்டுகளுக்குப்பின் தமது திருமணத்திற்காக ஊர் திரும்பினார். இருபது ...
28 Apr 2024
27 Apr 2024
அதிகம் படித்தவை
13 Apr 2024
30 Mar 2024