சமூகம்

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சித்திரிக்கும் வகையில் இம்மாதம் வெளியாகவுள்ளது ‘உழைப்பாளர் தினம்’ திரைப்படம்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு, எலிசபத் மீரா பல்குணன், 41, விருந்தினர்களை வரவேற்பதற்காக தம் வீட்டை அலங்கரிப்பது வழக்கம்.
முதியோர் இல்லத்துக்குள் சேவையாற்றுவதற்காக முதன்முதலில் காலடி வைத்தபோது, எப்படி அந்த முதியவர்களை அணுகுவது என்று தயங்கி நின்றவர் திருவாட்டி விஜயா பொன்னுசாமி, 69.
தொழில் முன்னேற்றம் தேடும் உள்ளூர் இந்தியப் பணியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் ஜாலான் புசார் சமூக மன்றத்தில் மே 4ஆம் தேதி மாலை நடத்தப்பட்ட ‘நாளை நமதே’ நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்டு பலனடைந்தனர். 
உள்ளூர் இலக்கியம், மெய்ம்மை ஆகியவற்றை ஒட்டித் தயாரிக்கப்பட்ட ஐந்து உள்ளூர் குறும்படங்களைக் காட்சிப்படுத்தி, அதில் ஈடுபட்ட இளையர்களின் அனுபவங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்தில் சிங்கப்பூர் இந்திய நாடக, திரைப்பட ஆர்வலர்கள் மேடைக்கலை (சிட்ஃபி) எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.