தொடங்கியது சிங்கப்பூர் டிசாரு இடையே படகுச் சேவை

சிங்கப்பூருக்கும் மலேசியாவின் டிசாருக்கும் இடையே புதிய படகுச் சேவை இன்று தொடங்கியது. ஈராண்டுகளுக்குப் பிறகு, இந்தச் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

140 பயணிகள் சிங்கப்பூரிலிருந்து டிசாருக்கு இதன் வழி இன்று பயணம் செய்தனர்.

ஒருவழி டிக்கெட் விலை $70. இருவழிக்கான கட்டணம் $118. ஜூலை 7 முதல் அக்டோபர் 6 வரை பாத்தாம் ஃபாஸ்ட் படகுச் சேவை நிறுவனம் இருவழி சேவைக்கு $98 வசூலிக்கிறது.

படகுச் சேவை வியாழக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை செயல்படும். சிங்கப்பூரிலிருந்து படகு காலை 8.30 மணிக்கு புறப்படும். டிசாருவிலிருந்து மாலை 5.30க்கு கிளம்பும். பயணம் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் எடுக்கும். படகில் 250 பயணிகள் செல்லலாம்.

படகுச் சேவையைப் பயன்படுத்துபவர்கள் கடவுச் சீட்டு, விசா, தடுப்பூசி சான்றிதழ்கள் ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!