சிங்க‌ப்பூர்

புக்கிட் பாத்தோக் வீட்டில் தனது அண்டை வீட்டுக்காரரை ஜனவரி மாதம் கொலை செய்ததாக நம்பப்படும் 65 வயது ஆடவரின் விசாரணைக் காவலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்க நீதிமன்றம் பிப்ரவரி 9ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
பிறக்கும் கடல்நாக ஆண்டில் இளம் தம்பதியர் குழந்தைகள் பெற்றுக்கொள்ள பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார். இதற்கு அரசாங்கமும் தனது பங்கை ஆற்றும் என்று தமது சீனப் புத்தாண்டுச் செய்தியில் திரு லீ குறிப்பிட்டு உள்ளார்.
புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பிப்ரவரி 6ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் 22 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
வியட்னாமிலிருந்து இறக்குமதியான கடலுணவு உருளைகளைத் திரும்பப் பெற சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
ஜாலான் புக்கிட் மேராவில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட காசநோய் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இரு தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.