சிங்க‌ப்பூர்

ஒவ்வொரு மாதமும், முதல் செவ்வாய்க்கிழமையன்று, தியோங் பாரு, பியோ கிரசெண்டில் வசிக்கும் முதியோர் சிலர் புளோக் 26ன் வெற்றிடத் தளத்தில் வரிசையில் பொறுமையாகக் காத்திருப்பர்.
சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதம் குறைந்தது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம், ஆண்டு முழுவதுக்குமான சாதனை அளவு நிகர லாபத்தை புதன்கிழமை (மே 15) பதிவுசெய்தது.
போதைப்பொருள் தொடர்பான குற்றத்துக்காக பதினைந்து ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற குண்டர் கும்பல் தலைவர் ஒருவர் சிறைத் துறை அதிகாரிகளைத் தூண்டிவிட்டு மற்ற கைதிகள் குறித்த ரகசியத் தகவல்களைப் பெற்றார்.
2025ஆம் ஆண்டில் தொடக்கநிலை 1ஆம் வகுப்பில் சேர்ந்து பயில இருக்கும் மாணவர்களுக்கான பதிவு ஜூலை 2ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு மே 16ல் தெரிவித்தது.