டாக்சி

தற்காப்பு வழக்கறிஞர் ‘வழக்கத்திற்கு மாறாக நிகழ்ந்த ஒரு விபத்து’ என்று வருணித்ததன் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவரின் கட்சிக்காரருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனையும் வாகனம் ஓட்ட எட்டாண்டுத் தடையும் விதிக்கப்பட்டன.
தனியார் வாடகை கார் சேவை நிறுவனமான கிராப் நவம்பர் 14ஆம் தேதியிலிருந்து தனது தளத்தைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு மேம்பட்ட கட்டண பங்கு விகிதத்தை அறிமுகப்படுத்துகிறது.
டாக்சி பயணத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து வாகனத்திலிருந்து இருவரும் வெளியேறியதும் 33 வயது சக்திவேல் சிவசூரியன், திரு மஞ்சுநாதா லுயிஸ் ரவியின் முகத்தில் குத்தினார்.
தீவு விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை பின்னாலில் இருந்து டாக்சி ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதிய விபத்தில் 73 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
டிரான்ஸ்-கேப் டாக்சி நிறுவனத்தை கிராப் நிறுவனம் வாங்க இருக்கும் உத்தேசத் திட்டம் குறித்த முதற்கட்ட மறுஆய்வை நிறைவு செய்துள்ளதாக சிங்கப்பூர் போட்டித்தன்மை மற்றும் பயனீட்டாளர் ஆணையம் (சிசிசிஎஸ்) திங்கட்கிழமை கூறியது.