கொள்ளை

மும்பை: காவல்துறையினர்போல் நடித்து, தூதஞ்சல் நிறுவன காரை வழிமறித்து, ரூ.5.4 கோடியைக் (S$873,300) கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் வேலப்பகவுண்டம்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தங்களுக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
புதுடெல்லி: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கட்கிழமை நிகழ்ந்த கொள்ளை முயற்சியில் சிற்றுந்து ஓட்டுநர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
போதைப்பொருள் உட்கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக பிணையில் விடுவிக்கப்பட்ட பங்ளாதேஷ் நாட்டவர் இருவர், பிப்ரவரி 25ஆம் தேதி கேலாங்கில் ஆடவர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து $300ஐ கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் புல்டோசரால் அழிக்கப்பட்டதாக சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.