குஜராத்

நாய் மீது மோதக்கூடாது என்பதற்காக காரை வேறு திசையில் திருப்பி, அதனால் தன் மனைவியை இழந்த ஆடவர், தன் மீதே புகார் அளித்த சம்பவம் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நடந்துள்ளது.
காந்திநகர்: குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சோ்ந்த நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
காந்தி நகர்: ‘துடிப்புமிகு குஜராத் உலக வா்த்தக மாநாட்டை’ பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை தொடங்கி வைத்தார்.
அகமதாபாத்: குஜராத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்திலுள்ள ரான் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அகமதாபாத்: குஜராத்தின் சௌராஷ்ட்ரா பகுதிக்கு உட்பட்ட அரபிக் கடல் பகுதியில் துவாரகா நகர் அமைந்துள்ளது.