போட்டி

இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும், நற்பணிப் பேரவையும் இணைந்து நடத்தும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான சொற்களம் 2024 விவாதப் போட்டியின் முதல் சுற்று, பிப்ரவரி 17ஆம் தேதி பெண்டிமியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் ஆனந்தபவன் அமரர் மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி, இவ்வாண்டு வழக்கம்போல் நடைபெற இருக்கிறது. 
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவை ஒட்டி இரு பிரிவுகளாக சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. 
தனது கரடுமுரடான வாழ்க்கைப் பாதை, தன்னை வெற்றிக்குத் தயார்படுத்தியதாக நம்புகிறார் ‘மிஸஸ் பிளேனட் டேலண்ட்’ விருது பெற்றுள்ள கோமதி ஜெயகுமார்.
வளர்தமிழ் இயக்கமும் கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்யும் தமிழ்மொழி விழா 2024ன் ஒரு பகுதியாக, தமிழ்ச் செய்தியாளர் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.