பாலியல் வன்கொடுமை

நான்கு அண்ணன்மார்கள் தங்களின் தங்கையை நான்காண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பில் அவர்களில் ஆக இளையவர் மார்ச் 12ஆம் தேதியன்று அது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சென்னை: காவல்துறை பெண் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ். இந்நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தும்கா (ஜார்க்கண்ட்): இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், தும்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்பானிய பெண் சுற்றுப்பயணி ஒருவரைக் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், அந்த மாதின் கணவருக்கு ஜார்க்கண்ட் காவல்துறையினர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளனர்.
ஜார்க்கண்ட்: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்திற்குத் தன் கணவருடன் மோட்டார்வண்டி சுற்றுலா சென்ற ஸ்பெயின் நாட்டுப் பெண், ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தோக்கியோ: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடி அதில் வெற்றி பெற்ற முன்னாள் ஜப்பானிய ராணுவ வீராங்கனையைக் கௌரவிக்கும் வகையில் அமெரிக்கா அவருக்கு விருது வழங்க இருக்கிறது.