திமுக

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சென்னை: “நரேந்திர மோடி ஆட்சியின் பத்தாண்டு ஆண்டு காலத் தோல்வியால் இந்திய மக்கள் விரக்தியில் உள்ளனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மக்களின் விரக்தி வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.
சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை திமுக தலைமையகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
சென்னை: இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்றதன் மூலம் காலஞ்சென்ற முதல்வர் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.