மிரட்டல்

குலாய்: ஜோகூர் பாருவில் உள்ள கடைத்தொகுதிக்கும் ஹோட்டலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவலைப் பரப்ப வேண்டாமென சமூக ஊடகப் பயனாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உல்லாசக் கப்பல் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 39 வயது ஆடவர் ஒருவர் மீது சனிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
பெர்த் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்கூட் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 30 வயது ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் மீது சனிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
மணிலா: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பிலிப்பீன்ஸ் அரசாங்கம், நாட்டின் 42 விமான நிலையங்களுக்கு உயர் விழிப்பு நிலையைக் கடைப்பிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
சோல்: தென்கொரியாவின் தலைநகரான சோலில் 30 வயது ஆடவர் ஒருவர் தன்னைக் காவல்துறை அதிகாரியாக அடையாளப்படுத்திக்கொண்டு, பிரபலமான சமூக ஊடகத்தில் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.