எவரெஸ்ட்

காத்மாண்டு: எவரெஸ்ட் மலையில் ஏறிய இரண்டு மங்கோலியர்கள் காணாமல் போனதை அடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
காத்மாண்டு: நேப்பாள நாட்டவரான காமி ரிட்டா ஷெர்பா, ஞாயிற்றுக்கிழமை (மே 12) எவரெஸ்ட் சிகரத்தை 29வது முறையாக எட்டினார். இதன்மூலம் இவர் படைத்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
பலத்த காற்றையும் பூஜ்ஜியத்துக்குக் கீழ் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் எதிர்த்துப் போராடி, பாலர்பள்ளி மாணவர் அபியன் இம்தியாஸ் இர்கிஸ், எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்துள்ள ஆக இளைய சிங்கப்பூரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
பெங்களூரு/ஹைதராபாத்: இந்தியாவின் மசாலா ஏற்றுமதி ஒழுங்குமுறை ஆணையம் எம்டிஎச், எவரெஸ்ட் இரு நிறுவனங்களிடம் தரப் பரிசோதனை குறித்த விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து உற்பத்தியாளர்களிடம் இருந்தும் மசாலா பொருள்களின் மாதிரிகளைச் சேகரிக்க உணவு ஆணையர்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.