விமானப் பயணம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தின் 12 ஏ380 ரக விமானங்கள் அனைத்தும் இப்போது மீண்டும் செயல்பாட்டில் உள்ளன.
தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரும் பயணிகளைக் கண்டறியும் முயற்சியில் இந்திய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்றில் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனுக்கு முன்னால் மண்டியிட்டு விமானச் சிப்பந்தி கரண்டியால் அவனுக்கு உணவூட்டுவதைக் காட்டும் இன்ஸ்டகிராம் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
துபாய், தாய்லாந்து, பாலி, சிங்கப்பூர் என மக்களிடையே பிரபலமாகிவரும் இடங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கொவிட்-19 காலத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த மக்கள் தற்போது சுதந்திரமாக பறக்க விரும்புவதால் பயணங்களுக்கான தேவை அடுத்த ஆண்டில் வலுவாக இருக்கிறது என்று ‘ஸ்கைஸ்கேனர்’ தலைமை நிர்வாக அதிகாரி ஜான் மேங்கெலார்ஸ் தெரிவித்துள்ளார்.