கீழடி

சென்னை: தொல்பொருள் ஆய்வுக் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணாவை இந்திய தொழில்பொருள் ஆய்வுத் துறை டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.
சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வந்த ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணிகள் சனிக்கிழமையுடன் (நேற்று) நிறைவடைந்தன.
விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வின்போது தங்கத்தால் செய்யப்பட்ட தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை: கீழடியில் பழங்கால படிக எடைக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குன்றத்தூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்திலும் பல்வேறு அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.