நேப்பாளம்

உலகில் இருக்கும் வசதி குறைந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொறியியல் ரீதியான தீர்வுகளைப் பயன்படுத்துகிறார் 29 வயது அரிவிந்த் ஆறுமுகம்.
காட்மாண்டு: நேப்பாளத்தில் சுற்றுப்பயண ஹெலிகாப்டர் ஒன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த ஆறு பேரும் உயிரிழந்தனர்.
புதுடெல்லி: கனடாவின் டொரொண்டோவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த மகேஷ் சிங் பண்டிட் எனும் ஆடவர்மீது டெல்லி காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
காட்மாண்டு: கிழக்கு நேப்பாளத்தில் பொழியும் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் திடீர் வெள்ளத்திலும் குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டார், 25 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை, நேப்பாளம், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளில் போதுமான எண்ணிக்கையில் கொவிட்-19 தடுப்பூசிகள் இல்லாத அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ...