சூதாட்டம்

சென்னை: தமிழ் நாடு அரசு இணைய சூதாட்டங்களுக்குத் தடைவிதித்து கொண்டு வந்துள்ள சட்டம் செல்லுபடியாகும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சூதாட்டம், உரிமமின்றிக் கடன் வழங்குதல், பாலியல் சேவை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் நூற்றுக்கும் ...
மூன்று பேரைக் கொண்ட ஒரு குழு, சட்டவிரோதமாக இரண்டு சூதாட்ட இணையத்தளங்களை நடத்தியது. இரண்டே ஆண்டுகள்கூட ஆகாத நிலையில் அந்தக் குழு, ஒரு தளத்தின் மூலம் ...
ஒரு வாரமாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் 157 பேரைக் கைது செய்துள்ளனர். குற்றச் செயல்களுக்கு எதிராக ஆகஸ்ட் ...
இணைய சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி சென்னை ...