திரைப்படம்

சுந்தர்.சி இயக்கியுள்ள ‘அரண்மனை 4’ படத்தை இந்தியில் வெளியிட உள்ளனர்.
‘வெயில்’, ‘அங்காடித் தெரு’ படங்கள் மூலம் தமிழ் சினிமா உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் வசந்தபாலன்.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் உருவாகிறது ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படம்.
கொரோனா நெருக்கடி காலத்திற்குப் பிறகு மெல்ல எழுந்து நிற்க முயற்சி செய்கிறது தமிழ்த் திரையுலகம்.
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சித்திரிக்கும் வகையில் இம்மாதம் வெளியாகவுள்ளது ‘உழைப்பாளர் தினம்’ திரைப்படம்.