சுங்கத்துறை

பராமரிப்புப் பணிகளால், ஜோகூரின் சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு நிலைய கட்டடத்தில் 10 மணிநேர மின்தடை ஏற்பட்டது. அதனால் நீண்ட வாகன நெரிசலுடன் மக்கள் வரிசைகளும் உருவாகின. கடந்த டிசம்பர் 5, 6 ஆகிய இரு நாட்களுக்கு இடைப்பட்ட 10 மணி நேரம் நீடித்த மின்தடை, அம்மாநில முதல்வர் ஓன் ஹாஃபிஸ் காஸியை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் நால்வர் வெளிநாட்டுக்குப் பண்டிகைக்கால இனிப்பு வகைகளைக் கொண்டுசெல்ல விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான ஜோகூர் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு நெரிசல் என்பது பயணிகளுக்கு தீராத தலைவலியாக இருந்து வருகிறது.
கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், தென் கோல்கத்தாவில் வாகனம் ஒன்றின் இயந்திரம் உள்ள பாகத்தில் கடத்தப்பட்ட ரூ.2.5 கோடி பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.