படகு

தற்காலிகப் படகு, கப்பல் முனையம் ஒன்றைக் கட்ட சொத்து நிறுவனமான மேப்பல்ட்ரீக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திங்கட்கிழமை (நவ. 20) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏறக்குறைய 25 விசைப் படகுகள் கருகியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
செந்தோசாவுக்கு அருகே மேற்கொள்ளப்படும் நீர் கேளிக்கை நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளன.
யங்கூன்: உள்நாட்டுப் போர் ஏற்படுத்திய பெருந்துயரத்திற்கு இடையே, மியன்மார் மக்களை மீண்டும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அந்நாட்டின் ஆகப் பெரிய படகுத் திருவிழா மீண்டும் திரும்பியது.
வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட சொகுசுப் படகு ஒன்று செந்தோசாவிற்கு அருகில் திங்கட்கிழமை பிற்பகலில் தரைதட்டி சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.