பேருந்து

உட்லண்ட்சில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) காலை எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்று நடைபாதையில் ஏறி மரத்தின் மீது மோதிய விபத்தில் 58 வயது பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
சைக்கிளோட்டி ஒருவருடன் சனிக்கிழமை (ஏப்ரல் 13) வாக்குவாதத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநருக்கு டவர் டிரான்சிட் நிறுவனம் அறிவுரை வழங்கும்.
ஈசூன் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று சுவர் மீது மோதிய சம்பவம் குறித்து பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட் விசாரணை நடத்தி வருகிறது.
பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட பேருந்துகள் புதுப்பொலிவு பெற்றதை அடுத்து இனி எஸ்எம்ஆர்டி ரயில்களும் புத்துயிர் பெறவுள்ளன.
பிரிட்டனின் மான்செஸ்டர் பெருநகரில் பொதுப் பேருந்து சேவை நடத்துவதற்கான ஏலக்குத்தகையை கம்ஃபர்ட்டெல்குரோ பெற்றுள்ளது.