ரயில்

கோலாலம்பூர்: சீனாவின் தலைமையில் கட்டப்படும் 10 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ரயில் திட்டத்தை தாய்லாந்து எல்லை வரை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்போவதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: டெல்லியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை பிரதமா் மோடி தனி விமானத்தில் பூட்டான் சென்றார். விமான நிலையத்துக்கு நேரில் வந்திருந்த அந்நாட்டுப் பிரதமா் ஷெரிங் டோப்கே, பிரதமா் மோடியை ஆரத்தழுவி வரவேற்றாா்.
அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 புதிய வந்தே பாரத் ரயில்களைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
முன்னாள் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் நடைமேடைகளின் மேற்கூரை விரைவில் மீண்டும் முழுமையாக இணைக்கப்படவிருக்கிறது. ஜூலை 2023 முதல் சுமார் 70 விழுக்காடு மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
நியூயார்க்: அமெரிக்காவின் மான்ஹாட்டனில் கடந்த சனிக்கிழமை ரயில் மோதிய விபத்தில் 29 வயது பெண் ஒருவர், தம் இரு கால்களை இழக்க நேரிட்டது.