சூறாவளி

ஈரோடு: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. இருப்பினும் அவ்வப்போது பரவலாக கனமழையும் பெய்து வருகிறது. அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் பல இடங்களில் மழை பெய்தது.
தோக்கியோ: கானுன் சூறாவளி இப்போது தென்கொரியாவைத் தாக்கியுள்ளது.
தோக்கியோ/சோல்: கானுன் சூறாவளியின் கனத்த மழையால் ஜப்பானின் தென் வட்டாரங்களிலும் தென்கொரியாவிலும் புதன்கிழமையன்று விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டு, ரயில் பயணங்கள் நிறுத்தப்பட்டன.
தோக்கியோ: ஜப்பானின் மத்திய வட்டாரம் உள்ளிட்ட பகுதிகளை கானூன் சூறாவளி நெருங்குவதால் பலத்த காற்றும் கனமழையும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தைப்பே: கானுன் சூறாவளி காரணமாக தைவான் தலைநகர் தைப்பே உட்பட வடக்குப்பகுதிகளில் உள்ள பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் மூடப்பட்டுள்ளன.