போராட்டம்

புதுடெல்லி: எதிர்வரும் மார்ச் 10ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் அறிவித்துள்ளார்.
மும்பை: மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
பாரிஸ்: பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெறும் முக்கிய விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கும் அதிபர் இமானுவெல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை (பிப்ரவரி 24) போராட்டம் நடத்த விவசாயிகள் தயாராகிவருகின்றனர்.
பஞ்சாப்: இந்தியாவில் ‘டெல்லி சலோ 2.0’ எனும் பேரணியில் கலந்துகொண்டு பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாக்க முன்வந்துள்ளது ‘நிகாங் சீக்கியர்கள்’ எனும் போராளிகள் குழு.
புதுடெல்லி: டில்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக புறப்பட்ட நிலையில், ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு, டில்லியை ஒட்டிய கனூர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் நிலவுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகள் புதன்கிழமை (பிப்ரவரி 21) டில்லியை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். இதில் 14 ஆயிரம் பேர், 1200 டிராக்டர், 300 கார்களில் அணிவகுத்து வந்தனர்.