தண்ணீர்

சென்னை: கோடைக்காலம் நெருங்கிவரும் சூழலில், தமிழகத்தில் மின்சாரத் தேவையும் குடிநீர்த் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெங்களூரு: தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் வேளையில், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் தங்களின் கார்களைக் கழுவ, காவிரி நீரைப் பயன்படுத்திய மூவருக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவா: பகிர்ந்துகொள்ளக்கூடிய தண்ணீர் வளங்கள் குறித்து எல்லைகளைத் தாண்டிய ஒத்துழைப்பு, பூசல்களைத் தடுத்து அமைதியைக் கொண்டுவரலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) கூறியுள்ளது.
சென்னை: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் தமிழகத்தின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர்நிலைகளில் 50% அளவுக்கு தண்ணீர் குறைந்துள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.