தைவான்

தைப்பே: தைவானின் தலைநகர் தைப்பேயில் ஏப்ரல் 8ஆம் தேதி நிலநடுக்கத்துக்குப் பிந்திய நில அதிர்வினால் கட்டடங்கள் ஆட்டம் கண்டன.
தைவானை உலுக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் காணாமற்போன சிங்கப்பூர் தம்பதி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தைவான் நிலநடுக்கத்தில் காணாமல்போன இரு சிங்கப்பூரர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹுவாலியென்: தைவானை ரிக்டர் அளவில் 7.4ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏப்ரல் 3ஆம் தேதியன்று உலுக்கியது.
சிங்கப்பூரரான 46 வயது அல் சியூவும் அவரது குடும்பத்தினரும் தைவானில் புதன்கிழமை (ஏப்ரல் 3) ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, ஹோட்டல் அறை மேசைக்குக்கீழ் பதுங்கிக்கொண்டதாகக் கூறியுள்ளனர்.