தடை

குடிபோதையில் சிமென்ட் லாரி ஓட்டி, அவ்வழியாக மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோதி அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த இந்திய நாட்டவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனைத்து வகை வாகனங்களை ஓட்ட 12 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டன.
புதுடெல்லி: இந்தியாவில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆந் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், இப்போது ரமலானுக்காக பாகிஸ்தானும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வேதிப்பொருள் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் ஆகியவற்றை விற்பதற்கு திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது.
முட்டையால் தாக்கப்படுவதுபோல் நாடகமாடிய சிங்கப்பூரருக்கு, தைவான் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிநுழைவுப் பிரிவு பிப்ரவரி 27ஆம் தேதியன்று தெரிவித்தது.