விவசாயி

சண்டிகர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் புதுடெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தை கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த இந்நிலையில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
புதுடெல்லி: அனைத்துவிதமான விவசாய விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ என்ற மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடத்தினர்.
பட்டுக்கோட்டை: நாற்றங்கால் போட்டு, பின் நடவு நட்டு, களையெடுத்து, உரமிட்டபோதெல்லாம் விளைச்சல் தராத வயல், ஒன்றுமே செய்யாதபோது 16 மூட்டை நெல்லை வாரி வழங்கியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைப் பகுதிகளில் போராடி வரும் இந்திய விவசாயிகள், இன்று தலைநகர் ...
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ...