சாங்கி

சாங்கி விமான நிலைய டிரான்சிட் பகுதியில் கிட்டத்தட்ட $200 பெறுமானமுள்ள ஒப்பனைப் பொருள்களையும் $800க்குமேல் மதிப்புடைய இடைவாரையும் திருடியதன் சந்தேகத்தின் பேரில் 38 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சாங்கி விமானநிலையக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 15 ஆண்டு காலம் பணியாற்றிய லீ சியாவ் ஹியாங் ஜூலை 1ஆம் தேதி அந்தப் பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், உலகின் ஆக சொகுசான விமான நிலையங்களின் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
சாங்கி பொது மருத்துவமனையில், புதிய முறையைப் பயன்படுத்தி இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம்.
சிங்கப்பூர் வரலாற்றில், சாங்கியைச் சுற்றி வாழ்ந்த இந்தியர்கள் சிலர் கூடி ஒரு சிறிய சன்னதியில் ஸ்ரீ ராமர் சிலை ஒன்றை வைத்து வழிபடத் தொடங்கினர்.