வெப்பநிலை

சிங்கப்பூரில் ஏப்ரல் மாத பிற்பாதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
பாரிஸ்: உலகின் ஆக வெப்பமான மார்ச் மாதமாக 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதம் உருவெடுத்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை அனுபவித்த வெப்பகாலத்தைக் காட்டிலும் ஏப்ரல், மே மாதங்களில் மேலும் கடுமையான வெப்பத்தை நாம் உணரக்கூடும் என்று நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.
சிங்கப்பூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை (மார்ச் 27) பிற்பகல் நேரத்தில் புறஊதா (யூவி) குறியீடு தீவிர நிலையைத் தொட்டது.