பள்ளி

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் இருக்கும் பல பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஒவ்வொருவரும் வேலையில் கூடுதல் நீக்குப்போக்கை விரும்புகிறார்கள். ஆனால் ஆசிரியர்களின் தினசரி பள்ளி அட்டவணைகள் காரணமாக அவர்களுக்கு இது எளிமையானதாக இருக்காது.
மணிலா: கடும் வெப்பம் மற்றும் ஜீப்னி ஓட்டுநர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக பிலிப்பீன்ஸ் அனைத்து பொதுப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளை இரண்டு நாள்களுக்கு நிறுத்தி வைக்கும் என்று அந்நாட்டுக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தாய்லாந்து அரசாங்கம், கடுமையான வெயில் குறித்த எச்சரிக்கையை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த தகவல்களை சிங்கப்பூரும் எஸ்டோனியாவும் பகிர்ந்துகொள்ளலாம் என்று எஸ்டோனியாவின் கல்வி, ஆய்வு அமைச்சர் திருவாட்டி கிறிஸ்டினா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.