ஊழியர்கள்

சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை கண்டிராத அளவுக்கு 2023ஆம் ஆண்டில் பதிவானதாக மனிதவள அமைச்சு மார்ச் 27ஆம் தேதி வெளியிட்ட அதன் வருடாந்தர பாதுகாப்பு, சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தனது 100வது ஆண்டைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஆக நீளமான தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது ‘எம்டிஆர் ஃபுட்ஸ்’.
ஊழியர்களின் மனநலனை மேம்படுத்த நிறுவனங்களுக்கு உதவும் வழிகாட்டிகளை வரையும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவதாகப் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 63லிருந்து 64க்கு உயர்த்தப்படவுள்ளது. மேலும், மறுவேலைவாய்ப்புக்கான வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்கள் கூடுதல் காலம் வேலையில் இருப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்த மாற்றங்கள் அளிக்கவல்லவை.