தெலுங்கானா

செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நர்கட் பள்ளியைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஜடலா மாளவிகாவுக்கு சிறுவயதில் இருந்தே காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்பது கனவு. அவரைக் காவல்துறை அதிகாரியாகப் பார்க்க அவரது பெற்றோரும் விரும்பினர்.
புதுடெல்லி: பிணை பெற விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கே. கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஹைதராபாத்: வெளிநாட்டுச் சிறையில் 18 ஆண்டுகளைக் கழித்த பிறகு நாடு திரும்பிய ஐந்து இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரைக் கண்டு ஏக்கம் தீர்த்த தருணம் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
நிஜாமாபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கிட்டத்தட்ட 70 தெருநாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டதாக விலங்குநல அமைப்புகள் புகார் அளித்துள்ளன.
தெலுங்கானா: தெலுங்கானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.