அமித்ஷா

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரில் சட்டம், ஒழுங்கு மேம்பட்டு வருவதால் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் பாதுகாப்புப் படைகளை மீட்டுக்கொள்ளப் போவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செவ்வாய்க்கிழமை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
புதுடெல்லி:ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கை கட்டிக்காக்கும் பொறுப்பை ஜம்மு - காஷ்மீர் காவல்துறையிடமே விட்டுவிட மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் இந்த அமைப்பை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய அரசு தடை செய்தது.
அமராவதி: ஆந்திராவில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி மீண்டும் அமையலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பிப்ரவரி 7ஆம் தேதியன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் தெஹ்ரீக் இ ஹூரியத் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.