சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரின் போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வுத் துறை (டிஎஸ்ஐபி) அதிகாரிகள், எஸ்கியூ321 விமானம் தொடர்பில் விசாரிப்பதற்காக பேங்காக் சென்றுள்ளனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் எஸ்கியூ321 விமானம் ஆக மோசமாக ஆட்டங்கண்டதில் பயணி ஒருவர் மாண்ட சம்பவத்தை அடுத்து, புளூம்பெர்க் நிறுவனம் உலகின் ஆக மோசமான, நிலையற்ற விமானப் பாதைகள் குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்தபோது கடுமையாக ஆட்டங்கண்ட எஸ்கியூ321 விமானத்தில் பயணம் செய்த மலேசியர்கள் ஒன்பது பேர் பேங்காக்கில் உள்ள இரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த எஸ்கியூ321 விமானம், மே 21ஆம் தேதி திடீரென்று 6,000 அடி கீழ்நோக்கிச் சரிந்தபோது பயணிகளுக்குச் சிப்பந்திகள் உணவு வழங்கிக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வயது மூத்த பிள்ளைகளைக் காட்டிலும், இளம் பிள்ளைகள் தங்களுக்கு நடந்ததைப் பற்றி தாமதமாகப் புகார் செய்யும் சாத்தியம் அதிகம்.