ஹெலிகாப்டர்

சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் (ஆர்எஸ்ஏஎஃப்) புதிய ‘எச்225எம்’, ‘சிஎச்-47எஃப்’ ரக ஹெலிகாப்டர்கள் முழுமையான செயல்பாட்டுத் தகுதியை எட்டியுள்ளதை ஒரு மைல்கல்லாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அனுசரித்தார்.
மணிலா: பிலிப்பீன்சின் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஏப்ரல் 11ஆம் தேதி விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த இரண்டு விமானிகள் மாண்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
லக்னோ: காரை ஹெலிகாப்டராக மாற்றும் முயற்சியில் இறங்கிய சகோதரர்கள் இருவர் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோலாலம்பூர்: மலேசிய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியின்போது மலாக்கா நீரிணையில் விழுந்து விபத்துக்குள்ளானது என அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் தந்தை ஒருவர் தனது ஐஏஎஸ் மகளை ஐபிஎஸ் மருமகனுடன் புகுந்த வீட்டிற்கு ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.