ஆடு

ஸ்காட்லாந்து மலைப் பாறை ஒன்றில் ஈராண்டுகளாக தன்னந்தனியாக சுற்றிக்கொண்டிருந்த செம்மறியாடு ஒன்று வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
தென்காசி: தீபாவளிப் பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று ஆடு, கோழி, மீன் என அசைவ உணவுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும்.
பிரிட்டன்: ஸ்காட்லாந்தின் மலைப் பாறை ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு செம்மறியாடு சிக்கித் தவிக்கிறது. அதை அறிந்த விலங்குப் பிரியர்கள் பலர் அதைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் குரல் கொடுத்துள்ளனர்.
இந்தியாவின் மேற்கு மகாராஷ்டிரா பகுதியிலுள்ள அட்பாடி சந்தை கால்நடை விற்பனைக்குப் பெயர் போனது. இந்தச் சந்தையில் நேற்று ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டைக்கு அருகில் உள்ள செல்லூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான 60 ஆடுகள் இடி தாக்கி சாம்பலாகின. ...