நடிகை

அண்மையில் நயன்தாரா, விக்னேஷ் தம்பதியர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்தனர்.
இந்தி நடிகை தபு ஹாலிவுட்டில் உருவாகும் இணையத்தொடரில் நடித்து வருகிறார். ‘டியூன்’ (‘Dune’) என்ற தலைப்பில் உருவாகும் அத்தொடர், திகிலும் மர்மங்களும் கொண்ட கதைக்களத்துடன் தயாராகிறது.
‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு நடிகர் யஷ் நடிக்கும் படம் ‘டாக்சிக்’.
’அயோத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ப்ரீத்தி அஸ்ராணி. தற்போது ‘எலக்சன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையாக தடம்பதித்தவர் நடிகை கோவை சரளா. நகைச்சுவையில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த சூழலில் மனோரமாவுக்கு அடுத்து ஒரு பெண் கோலோச்சினார் என்றால் அது கோவை சரளாதான். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்த கோவை சரளா 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார்.