அனுஷா செல்வமணி

சிங்கப்பூரில் பலரும் விரும்பி உண்ணும் ஒன்று ‘டோனட்’. இந்த ‘டோனட்’ வியாபாரத்தில் இறங்கியதுடன் புதுப் பாணியில் டோனட்டுகளைத் தயாரித்து விற்றும் வருகின்றனர் உடன்பிறப்புகளான 29 வயது ஹஃபீல் அஹமதும் 21 வயது ஃபஹிமா ஃபார்வினும்.
சிறுநீரகக் கற்களை அகற்ற உரிய சிகிச்சை பெறாமல் போனால் பின் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
தம் பாட்டியுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த ஃப்ரோடோ ஜோஷுவா மெத்தையஸ், 19, பாட்டியின் இறப்புக்குப் பிறகு சமூகத்தில் இருக்கும் இதர மூத்தோருக்கு தொண்டு மூலம் உதவிக்கரம் நீட்ட முனைந்தார்.
ஒருவரது நோய் எதிர்ப்பாற்றல் அவரின் உடலையே தாக்குவதை ‘ஆட்டோ இம்யூன்’ குறைபாடு என்பர்.
புனித வெள்ளிக்குப் பிறகு மூன்­றாம் நாளான ஈஸ்­டர் ஞாயிறன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் கொண்­டா­டு­வார்­கள்.
தொலைக்காட்சி, யூடியூப் காணொளிகள், சமூக ஊடகத் தளங்கள் போன்றவை மூலம் இளம் பிள்ளைகள் தமிழ்மொழியோடு தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
சிங்கப்பூர் நாடகத்துறைக்கு பெரும் பங்களித்தவர்களில் காலஞ்சென்ற ரெ சோமசுந்தரமும் ஒருவர்..
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் புனித வெள்ளி நாளில் சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோருவார்கள்.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் மூத்த தாதியாக பணியாற்றும் 36 வயதாகும் மாலினி ராஜேந்திரனுக்குப் பின்முதுகில் வலி இருந்துகொண்டே இருந்தது.
சிங்கப்பூர்ச் சமுதாயத்திற்கு மொழிபெயர்ப்பு மிக அவசியம், அது பல இனத்தவர்களை ஒன்றிணைக்கும் பாலம் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் வலியுறுத்தியுள்ளார்.