தக்காளி

புதுடெல்லி: இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தக்காளி விலை உயர்ந்து பரபரப்பானது. உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.250 வரை சென்றது. தலைநகர் டெல்லியில் விலை ரூ.200க்கு உயர்ந்தது.
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் விலைமதிப்புமிக்க செம்மரங்களை வெட்டி கடத்தும் சட்டவிரோத செயல் கடந்த 30 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.
சேலம்: தக்காளி விலை வெகுவாக அதிகரித்ததை அடுத்து, பலரும் அதை வைத்து சம்பாதித்து வருகின்றனர்.
மும்பை: நாடு முழுவதும் தக்காளி விலை உச்சத்தில் உள்ள நிலையில், தக்காளி விவசாயி ஒருவர் ஒரே மாதத்தில் 1 கோடி ரூபாய்க்குமேல் வருவாய் ஈட்டியுள்ளார்.
இந்திய சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் தக்காளியின் விலை இந்தியாவில் கடந்த சில நாள்களாக உச்சத்தை அடைந்து தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது.