லாவண்யா வீரராகவன்

Designation :
செய்தியாளர்
தனது 58ஆவது வயதில் முதல் முறை இதய நோய்க்கு ஆளாகித் தொடர்ந்து இரு மாரடைப்புகளைச் சந்தித்தவர் லோகதாசு, 71.
இந்தியச் சுற்றுப்பயணிகள் மத்தியில் ஆகப் பிரபலமான சுற்றுலா நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக அண்மைய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
மறதி நோய், வலிப்பு நோய், பக்கவாதம், மன அழுத்தம் உள்ளிட்ட பல மூளை, நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சுற்றுச்சூழலும் பருவநிலை மாற்றமும் வழிவகுக்கும் என்று அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
ஓய்வுபெற்ற பின்பும் உடல், மன உறுதிக்குச் சவால்விடும் எவரெஸ்ட் சிகர அடிவார முகாமுக்கு மலையேற்றப் பயணம் மேற்கொண்டுள்ளனர் 65 வயதுடைய நண்பர்கள் ந மதியழகன், விஜயமோகன்.
பெற்றோர்-குழந்தை பிணைப்பை வலுப்படுத்தவும், பெற்றோரிடம் குழந்தை வளர்ப்பு குறித்த கருத்துகளைப் பகிரும் நோக்கிலும், 6 முதல் 14 வயது வரையுள்ள சிறார்களின் பெற்றோருக்கான மாநாடு மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தால் நடத்தப்பட்டது.
சிங்கப்பூரர்களின் முழுமையான மகிழ்ச்சி, நலனுக்கான மதிப்பீடு 61.7 என்கிறது ஏஐஏ நிறுவனம் வெளியிட்ட அண்மைய அறிக்கை.
தான் விரும்பும் கடலுக்கும், தான் ரசிக்கும் பவளப் பாறைகளுக்கும் தன்னால் இயன்றதைச் திருப்பிச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளார் மாணவி தரணி குணாளன்.
லிட்டில் இந்தியா, தேக்கா நிலையம் ஆகிய பகுதிகளை அலங்கரிக்கும் பல சுவரோவியங்களின் பட்டியலில் அழகிய நினைவலைகளைத் தூண்டும் மற்றொரு சுவரோவியமும் இணைந்துள்ளது.
சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலை ஒருவர் இழக்க நேரிட்டால், அவர் சார்பாக மற்றொருவர் முடிவெடுக்க உரிய அதிகாரத்தை வழங்கும் ஆவணம் ‘நிரந்தர உரிமைப் பத்திரம்’. அந்த ஆவணத்திற்கு இந்தியச் சமூகம் இலவசமாக பதிந்துகொள்ளும் நிகழ்வு மே 12ஆம் தேதி சிராங்கூன் சாலையில் உள்ள பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வேளைகளில் உடலை அதற்கேற்றபடி தயார்செய்வதும் பாதுகாப்பதும் அவசியம்.